TNPSC Thervupettagam

சுப்ரீம் ஆர்டர் ஆஃப் கிரிசாந்திமம் விருது

July 17 , 2022 737 days 349 0
  • ஜப்பான் அரசானது அதன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அவர்களுக்கு, சுப்ரீம் ஆர்டர் ஆஃப் கிரிசாந்திமம் என்ற விருதினை அவரது மரணத்திற்குப் பின் வழங்கி கௌரவிக்க முடிவு செய்தது.
  • இது ஜப்பானின் மிக உயரிய விருதாகும்.
  • ஜப்பானின் பேரரசர் மெய்ஜி 1876 ஆம் ஆண்டில் கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் என்ற விருதினை நிறுவினார்.
  • ஜப்பானின் உயரிய விருதைப் பெற்ற நான்காவது முன்னாள் பிரதமர் இவர் ஆவார்.
  • இந்த விருதானது ஐரோப்பிய விருதுகளைப் போலல்லாமல், மரணத்திற்குப் பின்னரும் வழங்கப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்