TNPSC Thervupettagam

சுயாட்சி அல்லாத பிரதேசங்களின் மக்களுடனான சர்வதேச ஒற்றுமை வாரம் - மே 25 முதல் 31 வரை

May 28 , 2022 821 days 281 0
  • 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, சுயாட்சி அல்லாதப் பிரதேசங்களில் உள்ள மக்களுடனான ஒற்றுமை வாரத்தை ஆண்டுதோறும் கடைபிடிப்பதற்கான ஒரு அழைப்பினை விடுத்தது.
  • ஒரு பிரதேசத்தின் மக்கள் இன்னும் முழு அளவிலான ஒரு சுயாட்சியைப் பெறாத பிரதேசமானது சுயாட்சி அல்லாதப் பிரதேசம் என்று வரையறுக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்