மும்பையில் உள்ள ராஜ் பவனில் நிலத்திற்கடியில் அமைந்த சுரங்கப் பாதை அருங்காட்சியகத்தைக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இந்த சுரங்கப் பாதையானது முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது.
முன்னதாக, மறுகட்டமைப்பிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆளுநரின் அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டிடமான ஜல் பூசன் கட்டிடத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்.
ஜல் பூஷன் ஏறத்தாழ 200 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டுள்ளது.