ரூபாரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான எளிதில் சுமந்து செல்லக்கூடிய மின்னணு தகன அமைப்பு ஒன்றினை உருவாக்கி உள்ளது.
இது உடலை எரிக்க மரத்தைப் பயன்படுத்துகிறது என்றாலும் புகையை வெளியிடாத வகையிலான ஒரு வகை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது திரி அடுப்பு எனும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது சீமா பாய்லர்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.