TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் திட்டத்தின் புதிய வகைகள்

July 25 , 2023 360 days 207 0
  • பரஸ்பர நிதியங்களுக்கு, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் திட்டத்தின் கீழ் ஐந்து புதிய வகைகளை அறிமுகப் படுத்துவதற்கு வேண்டி இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அனுமதியளித்துள்ளதோடு, அவற்றுக்கான ஒரு தகவல் வெளியீட்டுக் கட்டமைப்பினையும் வழங்கியுள்ளது.
  • அந்த ஐந்து புதியப் பிரிவுகள் – விலக்குகள், ஒருங்கிணைப்பு, சிறந்தத் தரம் மற்றும் நேர்மறையானப் பரிசோதனை, தாக்கம் சார்ந்த முதலீடு மற்றும் நிலையான நீடித்த நோக்கங்கள் ஆகியனவாகும்.
  • தற்போது, பரஸ்பர நிதியம் சமபங்குச் சேமிப்பு திட்டங்கள் என்ற கருத்துரு வகையின் கீழ் ஒரே ஒரு சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் திட்டத்தினை மட்டுமே தொடங்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்