TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்கள்

March 8 , 2020 1596 days 610 0
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 (2017-18) அன்று நிறைவடைந்த நிதியாண்டிற்கான அறிக்கையை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தாக்கல் செய்தார்.
  • இந்த அறிக்கையின் படி, 2014 முதல் 2016 வரை, இந்தியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்களில் 40% குற்றங்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பதிவாகியுள்ளன.
  • வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுகள் இந்த மாநிலத்தில் நிறுவப்பட வில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
  • உள்ளூர் ஆலோசனைக் குழு இல்லாத காரணத்தினால் ரந்தம்போர் புலிகள் காப்பகம் மற்றும் சரிஸ்கா புலிகள் காப்பகம் ஆகியவை சரியாக கட்டுப்படுத்தப் படவில்லை என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்