TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான பத்தாண்டுகள் – ஐக்கிய நாடுகளின் அறிக்கை

June 7 , 2021 1141 days 569 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவை இணைந்து 2021 முதல் 2030  வரையிலான சுற்றுச் சூழல் மறுசீரமைப்புக்கான பத்தாண்டுகள் என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டு உள்ளன.
  • இது 1 மில்லியன் ஹெக்டேர் அளவிலான நிலங்களை மறுசீரமைப்பதற்கான தங்களது உறுதிப்பாட்டினைப் பூர்த்தி செய்யுமாறு உலக நாடுகளை அழைப்பு விடுத்துள்ளது.
  • காலநிலை மாற்றம், இயற்கையின் அழிவு மற்றும் மாசுபாடு ஆகிய மூன்று ஆபத்துகளை உலகம் சந்தித்து வருகிறது என  இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்