December 27 , 2018
2079 days
546
- கர்நாடக கிராமப்புறங்களில் 15,000 குழந்தைகளை இலவசமாக பெற்றெடுக்க உதவிய மரபு சார்ந்த செவிலியரான சுலகிட்டி நரசம்மா சமீபத்தில் பெங்களூருவில் காலமானார்.
- இவர் 2013 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதினையும், 2014 ஆம் ஆண்டில் தும்கூர் பல்கலைக்கழகத்தினால் கௌரவ டாக்டர் பட்டத்தினையும் வழங்கப் பெற்றார்.
- இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து வாழ்நாள் சாதனையாளருக்கான ‘வயோஸ்ரீஷ்தா சம்மான்’ விருதினையும் வழங்கப் பெற்றுள்ளார்.
Post Views:
546