TNPSC Thervupettagam

சூட்டியா தினம் - அசாம்

September 13 , 2024 18 days 36 0
  • ஆகஸ்ட் 20 ஆம் தேதியானது சூட்டியா என்ற தினமாக அனுசரிக்கப்படும் என்று அசாம் முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இது சுதந்திரப் போராட்டத்தில் இந்தப் பிராந்தியத்தின் பெரும் முக்கியத்துவத்தைக் குறிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • மறைந்த பிமன் சந்திர போரா தலைமையில், 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று சூட்டியா காவல் நிலையத்தில் மக்கள் தேசியக் கொடியை ஏற்றினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்