TNPSC Thervupettagam

சூதாட்ட எதிர்ப்பு மசோதா – இலங்கை

November 16 , 2019 1710 days 734 0
  • சூதாட்டம் தொடர்பான பல பிரச்சினைகளைக் குற்றங்களாக்கிய முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை உருவெடுத்துள்ளது.
  • இது விளையாட்டில் ஊழல் தொடர்பானக் குற்றங்களைக் கையாளக் கூடிய “விளையாட்டுத் தொடர்பானக் குற்றங்களைத் தடுத்தல்" என்ற ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது ஊழல் அணுகுமுறைகளைப் புகாரளிக்கத் தவறியதை உள்ளடக்கும் "ஊழல் குறித்து தெரியப்படுத்தாமல் இருப்பதையும்" குற்றங்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்