சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் விழா - 2019
February 6 , 2019 1992 days 535 0
மத்திய சுற்றுலாத் துறை, ஜவுளித் துறை, கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களுடன் இணைந்து அரியானா மாநில சுற்றுலாத் துறையால் சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் விழா நடத்தப்படுகின்றது.
2019ம் ஆண்டின் சூரஜ்குந்த் சர்வதேச கைவினைப் பொருட்கள் விழாவின் கருத்துரு மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் கருத்துரு நாடு தாய்லாந்து ஆகும்.
இவ்விழா நாடு முழுவதிடமிருந்தும் வரவழைக்கப்பட்ட கைவினைக் கலைஞர்களின் உதவியுடன் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் குறைவாக அறியப்பட்ட மற்றும் வளர்ச்சியின்றி கட்டுப்படுத்தப்பட்டுள்ள கைவினைப் பொருட்களை அடையாளம் கண்டிடவும் அந்த கைவினைக் கலைஞர்களுக்குப் புரவலர்களை அறிமுகப்படுத்தவும் எண்ணுகின்றது.