TNPSC Thervupettagam

சூரிய ஆற்றல் - தேசிய அனல் மின் நிறுவனம்

December 29 , 2019 1666 days 783 0
  • அரசிற்குச் சொந்தமான மின் நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனமானது 2022 ஆம் ஆண்டில் 10 ஜிகாவாட் சூரிய ஆற்றல் உற்பத்தி திறனைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 175 GW தூய்மையான ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நாட்டின் லட்சிய இலக்கைக் கருத்தில் கொண்டதன் மூலம் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
  • பெருமளவில் இது பசுமைப் பத்திரங்கள் மூலம் நிதியளிக்கப்பட இருக்கின்றது.
  • தூய்மையான எரிசக்தித் திட்டங்களுக்குப் பசுமைப் பத்திரங்கள் வழங்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்