சூரியசக்தி ஆலைக்கான சில்லறை விலை நகராட்சி பசுமைப் பத்திரம்
December 4 , 2022
595 days
292
- மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், நாட்டில் முதல் முறையாக உள்ளாட்சிப் பத்திரத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
- இது தனிப்பட்ட முதலீட்டாளர்களைக் குறி வைத்து, அதன் மூலம் பெறப்படும் வருமானங்களை சூரிய சக்தித் திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.
- இந்தூருக்கு அருகில் ரூ. 3 பில்லியன் செலவில் 60 மெகாவாட் (MW) திறன் கொண்ட ஒரு சூரியசக்தி மையமானது கட்டமைக்கப்பட உள்ளது.
- இது அந்த நகரத்தின் மின் செலவில் மாதம் ரூ. 250 மில்லியன் வரை சேமிப்பதற்கு உதவும்.
- தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற விருதினை இந்தூர் வென்றுள்ளது.
Post Views:
292