TNPSC Thervupettagam

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

July 11 , 2022 742 days 487 0
  • டாடா பவர் நிறுவனமானது திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.3000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சூரிய மின்கலம் மற்றும் மாதிரி உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
  • இது புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுதல் மற்றும் இம்மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதல் ஆகியவற்றை ஊக்குவிகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்