TNPSC Thervupettagam

சூர்யா விருது - அரியானா

January 18 , 2019 2011 days 538 0
  • அரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார் சமூகத்தைப் பாதுகாப்பதிலும் சட்டம் ஒழுங்கைப் பேணிக் காப்பதிலும் தங்கள் இன்னுயிரை ஈத்த தியாகிகளான 71 மாநில காவல்படை வீரர்களின் பெயரால் மாணவர்களுக்கு "சூர்யா விருது" வழங்கிடுவதை அறிவித்து இருக்கின்றார்.
  • ஒவ்வொரு வருடமும் 11000 ரூபாய் பரிசுத் தொகையானது தீரமான செயல்களுக்காக இந்த விருதின் கீழ் அமைந்திருக்கின்ற கிராமப்புற தொகுதியில் உள்ள பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
  • மேலும் அவர் காவல்துறை பணியாளர்களின் வீரதீரச் செயல்களைச் சுட்டிக் காட்டிடும் "Martyrs of Haryana Police" என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்