TNPSC Thervupettagam

செனகல் நாட்டிற்கு இ-ரிக்சாக்கள் பரிசு

December 1 , 2018 2057 days 628 0
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செனகல் நாட்டின் தூதுவரிடம் 2 மின்-ரிக்சாக்களை புதுடெல்லியில் ஒப்படைத்தார்.
  • இந்த நடவடிக்கையானது துய்மையான ஆற்றல் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவின் அடையாளமாக உள்ளது.
  • செனகல் நாட்டின் அதிபரினுடைய கோரிக்கையின்படி இந்தியாவானது லித்தியம்-அயன் மின்கலன்களுடன் கூடிய 250 இ ரிக்சாக்களை மானிய அடிப்படையில் வழங்குகின்றது.
  • செனகலுக்கு வழங்கப்பட்ட இந்த இ-ரிக்சாக்களானது கோயங்கா மின் மோட்டார் வாகனங்கள் லிமிடெட் என்ற நிறுவனத்தால்   தயாரிக்கப்பட்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்