TNPSC Thervupettagam

செனட் சபை விசாரணையில் அமெரிக்க அதிபர் விடுவிப்பு

February 7 , 2020 1661 days 618 0
  • பிரதிநிதிகள் சபையால் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செனட் சபை விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  • இவர் தற்பொழுது அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் சபையால் குற்றம் சாட்டப்பட்டு செனட் சபையால் விடுவிக்கப்பட்ட மூன்றாவது அதிபராக உருவெடுத்துள்ளார்.
  • மற்ற இரண்டு அதிபர்கள்
    • பில் கிளிண்டன் (1999) மற்றும்
    • ஆண்ட்ரூ ஜான்சன் (1868).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்