TNPSC Thervupettagam

சென்னை குடிநீர்ப் பிரச்சனை

May 30 , 2019 1878 days 691 0
  • தமிழக அரசு 5 சிறிய உப்பு நீக்க ஆலைகளை சென்னையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் 1 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்டது.
  • ஒவ்வொரு ஆலையும் 120 கோடி செலவில் காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்ஆர்சி நகர் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்