TNPSC Thervupettagam

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகள்

October 3 , 2021 1056 days 538 0
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது சென்னை மெட்ரோ இரயில் இணைப்பினை விரிவுபடுத்துவதற்காக 356.67 மில்லியன் அமெரிக்க டாலர் (2.65 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான கடனை வழங்குகிறது.
  • இத்துடன் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியானது மொத்தம் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து இந்தியாவினை தனது மிகப் பெரிய பயனாளியாக மாற்றியுள்ளது.
  • இது சென்னையில் ஒருங்கிணைந்தப் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  • இந்த மெட்ரோ திட்டம் கிழக்கில் கலங்கரை விளக்கம் முதல் மேற்கில் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை நீண்டு இருக்கும்.
  • நகரத்தில்  பசுமைப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற வகையில் இந்த ரயில் நிலையம் கூரையில் சூரிய ஒளி உற்பத்தி செய்யும் மின்தகடுகளைக் கொண்டு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்