TNPSC Thervupettagam

சென்னையில் திருவையாறு - இசைத் திருவிழா

December 22 , 2018 2036 days 676 0
  • லட்சுமண் சுருதி இசை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர இசைத் திருவிழாவான சென்னையில் திருவையாறு என்ற நிகழ்வின் 14-வது பதிப்பைத் தமிழக முதல்வர் துவங்கி வைத்தார்.
  • இவ்விழாவில் தவில் இசைமேதையான பத்மஸ்ரீ A.K. பழனிவேலுவிற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இசையாழ்வார்’ விருதினை தமிழக முதல்வர் வழங்கினார்.
  • தங்கப் பதக்கத்தினைக் கொண்ட இவ்விருதானது சென்னையில் திருவையாறு விழாக் குழுவினரால் நிறுவப்பட்டதாகும்.
  • மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் நினைவாக அவரின் மெழுகு சிலையானது பத்மபூஷன் சரோஜா தேவியால் இந்நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்