TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புற்றுநோயைக் கண்டறியும் கருவி

July 18 , 2022 735 days 560 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, ‘PIVOT’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியினை உருவாக்கியுள்ளது.
  • PIVOT ஆனது நோயாளிகளின் உடலில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களைக் கணித்து அவற்றைக் கண்டறியும் திறன் கொண்டது.
  • இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியானது தனிப் பயனாக்கப் பட்ட புற்றுநோய்ச் சிகிச்சைக்கான உத்திகளை வகுப்பதில் உதவும்.
  • புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களைக் கணிப்பதற்காக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக, சடுதி மாற்றம் மற்றும் மரபணு வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு தரவுகளைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்