TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மருந்து பரிசோதனை நுட்பம்

October 16 , 2022 645 days 320 0
  • செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய மருந்து பரிசோதனை நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்களது நம்பிக்கைக்குரிய மருந்துகளை அடையாளம் காண்பதில் 97% வரை துல்லியத் தன்மையை அவர்கள் பெற்றனர்.
  • இந்த நுட்பமானது, ஒவ்வொரு புரதப் பிணைப்பு தளத்திற்கும் வார்த்தைகள் மூலமான மருந்து-புரதத் தொடர்புகளை வலுப்படுத்துகிறது.
  • இரண்டிற்கும் இடையிலான சிக்கலான தொடர்புகளை நிர்வகிக்கும் அம்சங்களைப் பிரித்தெடுப்பதற்கு இது ஆழமான கற்றல் முறைகளைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்