TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் - ஹைதராபாத்

October 22 , 2020 1405 days 525 0
  • இன்டெல் இந்தியா நிறுவனமானது ஹைதராபாத்தில் ஒரு பயன்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence) ஆராய்ச்சி மையத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • இந்த ஆராய்ச்சி மையமானது பின்வருவனவற்றுடன் இணைந்து தொடங்கப்பட உள்ளது.
    • தெலுங்கானா மாநில அரசு
    • சர்வதேசத் தகவல் தொழில்நுட்பப்  பயிற்சி நிறுவனம், ஹைதராபாத்
    • இந்தியாவின் பொதுச் சுகாதார அமைப்பு
  • இந்த அமைப்பு திறன்மிகு கூடுகைத் துறைகள் மற்றும் சுகாதார நலம் ஆகியவற்றில் உள்ள சவால்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்