TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மாநாடு

April 19 , 2019 1953 days 579 0
  • அரசு, வியாபாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் மீதான எதிர்கால விவாதத்தை மேலும் அதிகப்படுத்த “அனைத்திற்கும் செயற்கை நுண்ணறிவு” என்று அழைக்கப்படும் உலகின் முதன்மையான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை ஐக்கிய அரபு அமீரகம் நடத்த இருக்கின்றது.
  • இம்மாநாடு சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union - ITU) மற்றும் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (World Intellectual Property Organisation - WIPO) ஆகியவற்றின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவிற்கான ஐக்கிய அமீரகத்தின் தேசியத் திட்டத்தால் பொலிவுறு துபாய் என்ற நிறுவனத்தின் உத்திசார் பங்களிப்புடன் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்