TNPSC Thervupettagam

செயற்கைத் தீவுகள் – தமிழ்நாடு

June 17 , 2024 15 days 187 0
  • புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசனக் குளங்களில் ஒன்றான கவிநாடு கண்மாயில் செயற்கைத் தீவுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • இந்தப் பாசனக் குளத்தில் 10 செயற்கைத் தீவுகள் உருவாக்கப்படும் முன் அவற்றில் படிந்துள்ள வண்டல் படிவுகள் அகற்றப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் மனிதர்களால் உருவாக்கப்பட உள்ள தீவுகளில், பறவைகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்படும் செயற்கை மேடுகளின் மேல் பல்வேறு பழம் தரும் மரங்கள் மற்றும் உள்ளூர் மர இனங்களின் நாற்றுகள் நடப்பட உள்ளன.
  • தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்