January 16 , 2023
551 days
265
- சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள துதாதாரி மடத்தில் செர்செரா திருவிழா கொண்டாடப் பட்டது.
- பயிர்களைப் பயிரிட்டு அறுவடை செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் இன்பத்தின் கொண்டாட்டமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
- பயிர்ச் சாகுபடி காலம் முடிந்து அறுவடை தொடங்குவதைக் குறிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.
Post Views:
265