TNPSC Thervupettagam
July 22 , 2020 1460 days 644 0
  • புகழ்பெற்ற கணிதவியலாளரான காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேசாத்திரி என்பவர் சமீபத்தில் சென்னையில் காலமானார்.
  • இவர் சென்னை கணிதவியல் மையத்தை நிறுவியுள்ளார்.
  • இயற்கணித வடிவியலில் இவருடைய மிகச்சிறந்த பணிக்காக இவர் வெகுவாக அறியப்படுகின்றார்.
  • இவருடைய நினைவாக சேசாத்திரி மாறாத எண்ணானது பெயரிடப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்