TNPSC Thervupettagam

சேமிப்பு திட்டங்களின் பெயர் மாற்றம்

February 19 , 2024 152 days 241 0
  • மத்திய அரசு ஆனது, சுகன்யா சம்ரித்தி யோஜனாவை சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் 2024 என்றும், தபால் அலுவலக கால வைப்புநிதித் திட்டத்தை திருத்தப்பட்ட வட்டி விகிதங்களுடன் தேசிய சேமிப்பு கால வைப்புநிதித் திட்டம் என்றும் மறுபெயர் இட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் சுகன்யா சம்ரித்தி கணக்கு (திருத்தம்) திட்டம், 2024 என்று அழைக்கப் படும் என்பதோடு, இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு கணக்கில் வைக்கப் படும் வைப்பு நிதிகளுக்கு 8.2 சதவிகிதம் வட்டி கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்