TNPSC Thervupettagam
July 5 , 2020 1515 days 636 0
  • இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகமானது சைடஸ் கேடிலா சுகாதார நல நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கோவிட் – 19 தொற்றுக்கான 2வது உள்நாட்டுத் தயாரிப்பு மருந்தின் மனிதச் சோதனைக்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • குஜராத்தின் அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சைடஸ் சுகாதார நல நிறுவனமானது இந்தியாவில் மரபியல் மருந்துகளின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்