TNPSC Thervupettagam

சொலிசிட்டர் ஜெனரல் - துஷர் மேத்தா

October 12 , 2018 2139 days 650 0
  • மத்திய அரசாங்கமானது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய துஷர் மேத்தாவை இந்திய சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்துள்ளது.
  • இவர் 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை இப்பதவி வகிப்பார். சொலிசிட்டர் ஜெனரலானது அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்து மிக முக்கியமான
  • சட்ட அதிகாரிப் பதவியாகும்.
  • மூத்த வழக்குரைஞர் இரஞ்சித் குமார் இப்பதவியிலிருந்து விலகியதையடுத்து 2017ஆம் ஆண்டு அக்டோபர் 20 முதல் இப்பதவி காலியாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்