ஜகன்னாத் பூரி இரத யாத்திரை 2022
July 7 , 2022
745 days
360
- தேர்த் திருவிழா என அழைக்கப்படும் ஜகன்னாத் பூரி இரத யாத்திரையானது ஒடிசா மாநிலத்தின் பூரியில் ஜூலை 01 ஆம் தேதியன்று தொடங்கியது.
- இந்த யாத்திரையானது உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய இரத ஊர்வலமாகக் கருதப்படுகிறது.
- பகவான் ஜகந்நாதரின் தேர் நந்திகோஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- பாலபத்ரா பகவான் மற்றும் தேவி சுபத்ராவின் தேர்களுக்கு முறையே தலத்வாஜா மற்றும் தர்பதாலனா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
Post Views:
360