August 24 , 2023
333 days
197
- இந்தியாவில் தொடங்கப் பட்டு வரும் மொத்த ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது.
- இவற்றுள் 56 சதவீதக் கணக்குகளைப் பெண்கள் தொடங்கியுள்ளனர்.
- இவற்றில் 67 சதவீதக் கணக்குகள் கிராமப்புறம் மற்றும் பகுதியளவு நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப் பட்டுள்ளன.
- 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று தேசிய நிதி உள்ளடக்கத் திட்டம் (PMJDY) தொடங்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/24-553.jpg)
Post Views:
197