TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்பு

November 30 , 2018 2060 days 556 0
  • ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த நவம்பர் 21, 2018 அன்று எதிர்பாராத விதமாக மாநில சட்டசபையை கலைத்தார்.
  • தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP – People Democratic Party) தலைவர் மெஹபூபா முப்தி கோரிக்கை விடுத்த ஒரு மணிநேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.
  • இதற்கு கீழ்க்கண்டவற்றை காரணங்களாக ஆளுநர் கூறியுள்ளார்.
    • மிகப்பெரிய அளவிலான பண பேரம் மற்றும்
    • வெவ்வேறு அரசியல் சித்தாத்தங்களை உடைய அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு நிலையான அரசை அமைப்பதில் உள்ள சாத்தியமின்மை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்