TNPSC Thervupettagam
November 22 , 2020 1343 days 512 0
  • இவர் ஒரு முன்னாள் இந்தியக் கடற்படைத் தலைவர் ஆவார்.
  • இவர் சமீபத்தில் காலமானார்.
  • இரண்டாம் உலகப் போரின் போது பணியாற்றி தற்போது உயிர் வாழ்ந்து கொண்டிருந்த கடைசி மனிதர்களுள் இவரும் ஒருவராவார்.
  • இவர் பாகிஸ்தானிற்கு எதிராக 1971 ஆம் ஆண்டின் போரில் கராச்சி நகரின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்காக நினைவு கூரப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்