TNPSC Thervupettagam

ஜி5 சஹேல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதம்

October 1 , 2019 1789 days 724 0
  • ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் 2019 ஆம் ஆண்டில் அல்கொய்தாவும் இஸ்லாமிய அரசு அமைப்பும் சஹேல் பிராந்தியத்தில் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தியுள்ளதாக எச்சரித்துள்ளார்.
  • ஆப்பிரிக்கக்  கண்டத்தில் உள்ள பின்வரும் நாடுகளைக் கொண்ட குழுவானது சஹேல் நாடுகள் என்று அழைக்கப் படுகின்றது.
    • புர்கினா பாசோ
    • நைஜர்
    • சாட்
    • மாலி
    • மவுரித்தானியா
  • 2017 ஆம் ஆண்டில், பிரான்சின் ஆதரவுடன், கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக ஜி5 சஹேல் பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்