TNPSC Thervupettagam
April 1 , 2022 841 days 457 0
  • மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுமியான ஜியாராய், வெறும் 13 மணி நேரம், 10 நிமிடங்களில் பாக் நீர்ச் சந்தியை கடந்த இளம் நபர் என்ற ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
  • இவர் வெற்றிகரமாக 29 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளார்.
  • இதற்கு முன்பாக, புலா சௌத்ரி என்பவர் 13 மணி நேரம், 52 நிமிடங்களில் பாக் நீர்ச் சந்தியைக் கடந்து சாதனையைப் படைத்திருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்