TNPSC Thervupettagam
December 2 , 2018 2058 days 550 0
  • ஜம்மு மாவட்டத்தின் ஜிரி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் ஒருவார கால அளவில் நடைபெறும் ஜிரி மேளாவானது நவம்பர் 30 அன்று நிறைவு பெற்றது.
  • இந்த திருவிழாவானது 500 ஆண்டுகளுக்கு முன்னர் நிலப்பிரபுக்களின் அடக்குமுறைத்தனமான கோரிக்கைகளை எதிர்த்துப் போராடி உயிர்த்தியாகம் செய்த விவசாயியான பாபா ஜித்துவின் தியாகத்தை நினைவு கூறுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
  • பக்தர்களுக்காக ஜிரி கிராமத்தில் ‘சராய்’ (தங்கும் விடுதி) கட்டப்படும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்