இந்திய மேம்பாட்டுப் பொருளாதாரவியல் வல்லுநரான ஜெயதி கோஷ் அவர்கள் 20 புகழ்பெற்ற ஆளுமைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இவர் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒரு உயர்மட்ட ஆலோசனை வாரியத்தில் ஒருவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்த வாரியமானது கோவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால சமூகப் பொருளாதாரச் சவால்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்குப் பரிந்துரைக்கும்.