TNPSC Thervupettagam

ஜெருசலேம் பிரகடனம்

July 20 , 2022 734 days 325 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் யார் லாபிட் ஆகியோர் ஜெருசலேம் நகரில், ஒரு கூட்டு மூலோபாயப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
  • இது அதிகாரப்பூர்வமாக "ஜெருசலேம் அமெரிக்கா-இஸ்ரேல் மூலோபாய கூட்டுப் பிரகடனம்" என்று அழைக்கப்படுகிறது.
  • ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்காக, அதன் தேச அதிகாரத்தின் கீழ் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.
  • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான விவாதங்களைத் தொடர அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதியளித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்