‘எல்சேவியர் அறக்கட்டளையின் ISC3 பசுமை மற்றும் நீடித்த வேதியியல் போட்டி’ என்ற ஒரு சர்வதேசப் போட்டி ஜெர்மனியில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பூனேவைச் சேர்ந்த அன்குர் பட்டவர்தன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
“மகரந்தச் சேர்க்கை மற்றும் வளமான சுற்றுச் சூழலுக்கான பட்டாம் பூச்சியைக் கவருதல்” என்ற தலைப்பு கொண்ட இவரது திட்டம் வேதியியல் மற்றும் சுற்றுச் சூழலைப் பற்றிக் கூறுகின்றது.