TNPSC Thervupettagam

ஜோலார்பேட்டையிலிருந்து நீர் கொண்டு வரப்படல்

June 26 , 2019 1851 days 647 0
  • வேலூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர்கள் அளவிலான நீரைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைத் தெற்கு இரயில்வே தொடங்கியுள்ளது.
  • சென்னையில் தண்ணீர்ப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான திட்டத்திற்கு ரூ.65 கோடியிலான நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்