ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ரியாசி, அந்த மாவட்டத்தில் உள்ள கத்ரா இரயில் நிலையத்தில் இருந்து ‘ஞானோதயா விரைவு இரயில் – வாகனங்களில் கல்லூரி’ என்ற இரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 700 மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஞானோதயா விரைவு இரயில், கல்வி நோக்கங்களுக்காக என்று பல மாநிலங்களுக்குப் பயணிக்கும்.
இது மாணவர்களின் வகுப்பறைகளுக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றிய அறிவை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு பரந்துபட்ட அதிகாரத்தினை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.