TNPSC Thervupettagam

டவ்கி நிலம் சார்ந்த துறைமுகம்

May 13 , 2023 434 days 226 0
  • மேகாலயாவின் மேற்கு ஜெயிந்தியா மலைகள் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள நிலம் சார்ந்த துறைமுகத்தினை மத்திய உள்துறை இணையமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றுக்கு இடையே வணிகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வங்காளதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் அமைந்துள்ள தமாபில் இது போன்று நிலத்தில் அமைந்த துறைமுகம் ஆகும்.
  • அவை இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே ஒரு முக்கிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மையமாக செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதியில் சரக்குகள், மக்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தினை எளிதாக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்