கேரளாவில் உள்ள மலங்கராவின் மார் தோமா சிரியன் தேவாலயத்தின் முன்னாள் தலைவரும் இந்தியாவிலேயே நீண்ட காலம் பிஷப்பாக சேவையாற்றியவருமான டாக்டர் பிலிப்பேஸ் மார் கிரைஸ்டோம் சமீபத்தில் காலமானார்.
அவருடைய வயது 103 ஆகும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 2018 ஆம் ஆண்டில் மார் கிரைஸ்டோமுக்கு பத்ம பூசன் விருதினை வழங்கினார்.