டாக்டர். ரேகா சௌத்ரி எழுதிய “India’s Ancient Legacy of Wellness” என்ற புத்தகமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது உலக டிஜிட்டல் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிடப்பட்டது.
இப்புத்தகமானது புத்துயிர் பெறவும் வேலையைத் திறம்பட செய்யவும் உதவும் நடவடிக்கையான இயற்கையுடன் நெருங்கி வாழ்வது மனிதர்களுக்கு எவ்வளவு மிக முக்கியம் என்பது பற்றி எடுத்துரைக்கிறது.