TNPSC Thervupettagam

டாடா இலக்கியம் வாழ்க - 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது

November 16 , 2020 1349 days 601 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருது ரஸ்கின் பாண்ட் என்பவருக்கு வழங்கப்பட இருக்கிறது.
  • இது மும்பையின் மிகப்பெரிய சர்வதேச இலக்கிய விழாவாகும்.
  • ரஸ்கின் பாண்ட் என்பவர் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார்.
  • அவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முசோரியில் வசிக்கிறார்.
  • இந்தியாவில் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் வளர்ச்சியில் அவரது பங்கை இந்தியக் குழந்தைகள் கல்விக்கான மன்றம் அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்