TNPSC Thervupettagam

டாடா எஃகு நிறுவனத்தின் இந்திய சதுரங்கப் போட்டி 2022

August 17 , 2022 702 days 384 0
  • டாடா எஃகு நிறுவனத்தின் 4வது இந்தியச் சதுரங்கப் போட்டியானது கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
  • இதுவரை ஓபன் பிரிவில் மட்டுமே  நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல்முறையாக மகளிருக்கென தனிப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • இப்போட்டியானது (விரைவு மற்றும் பிளிட்ஸ் பிரிவு) இந்தியாவின் மிக முக்கியமான சதுரங்கப் போட்டிகளில் ஒன்றாகும்.
  • கோனேரு ஹம்பி, D. ஹரிகா, மற்றும் R. வைஷாலி போன்ற முன்னணி இந்திய மகளிர் போட்டியாளர்கள் இந்த முதலாவது மகளிர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்