TNPSC Thervupettagam

டாடா ஓபன் டென்னிஸ் – மகாராஷ்டிரா

February 15 , 2022 886 days 453 0
  • புனேவில் நடைபெற்ற மகாராஷ்டிர டாடா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் இருவரும் இணைந்து இரண்டாவது ஏடிபி உலகப் போட்டியின் பட்டத்தை வென்றனர்.
  • இவர்கள் ஆஸ்திரேலியாவின் லூக் சாவில் மற்றும் ஜான்-பேட்ரிக் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தினர்.
  • பின்லாந்தின் எமில் ரூசுவூரியை வீழ்த்தி போர்ச்சுகலின் ஜோவா சோசா வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்