TNPSC Thervupettagam

டார்கெட் ஒலிம்பிக் அரங்க திட்டம்

May 28 , 2021 1150 days 652 0
  • டார்க்கெட் ஒலிம்பிக் அரங்க திட்டத்தின் (Target Olympic Podium Scheme – TOPS) ஒரு முதன்மைக் குழுவில்  ஐந்து விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
  • அவர்கள்,
    • டென்னிஸ் வீரரான அங்கிதா ரைனா,
    • மல்யுத்த வீரர்களான சுமீத் மாலிக் மற்றும் சீமா பிஸ்லா மற்றும்
    • படகுப் போட்டி வீரர்களான அர்விந்த் சிங் மற்றம் அர்ஜுன் லால் ஜாத்
  • இந்தத் திட்டமானது 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் இதர சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு இந்தியாவின் முன்னனி விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்