TNPSC Thervupettagam
June 1 , 2020 1547 days 840 0
  • சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே நிறுவனம் தொடர்பாக அதிகரித்து வரும் பாதுகாப்புக் காரணங்களைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 10 மக்களாட்சிகளைக் கொண்ட ஒரு 5ஜி குழுவை ஏற்படுத்துவதற்காக பிரிட்டன் அரசு அமெரிக்காவை நாடியுள்ளது. 
  • இதில் ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய ஜி7 நாடுகளும் ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.
  • இது சீனாவைச் சார்ந்திருத்தலைத் தவிர்ப்பதற்கு 5ஜி உபகரணங்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்களின் மாற்று விநியோகஸ்தர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்